மேலும்

அடுத்த 50 ஆண்டுகளுக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் இலாபமீட்டாது – அர்ஜுன ரணதுங்க

அடுத்து வரும் 50 ஆண்டுகளுக்கு அம்பாந்தோட்டை துறைமுகம் இலாபத்தை ஈட்டாது என்று சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு குறித்த கருத்து வாக்கெடுப்புக்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு

புதிய அரசியலமைப்பு குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாடு ஒன்றில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் சம்பிக்க ரணவக்க, இதனைத் தெரிவித்துள்ளார்.

இன்று அரசியலமைப்பு பேரவை கூடுகிறது – இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்கிறார் ரணில்

புதிய அரசியலமைப்பு குறித்த இடைக்கால அறிக்கை, அரசியலமைப்பு பேரவையாக அறிவிக்கப்பட்டுள்ள சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மகிந்தவின் சீனப் பயணத்துக்கு தேவையான உதவிகளை வழங்க சிறிலங்கா பிரதமர் உத்தரவு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சீனப் பயணத்துக்குத் தேவையான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளைச் செய்து கொடுக்குமாறு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வரவுசெலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது – கூட்டமைப்பும் ஆதரவு

சிறிலங்கா அரசாங்கத்தின், 2007ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்,  107 மேலதிக வாக்குகளினால் இன்று மாலை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்கவில்லை – சிறிலங்கா பிரதமர்

முன்னைய ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களை, தற்போதைய அரசாங்கம் சீனாவுக்கு விற்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

இரட்டை நகர ஒப்பந்தமும், இரு மாணவர்கள் படுகொலையும் – லண்டனில் இருந்து ஒரு பார்வை : 02

…… அந்த அறிக்கையில் பொதுப்பட சிறீலங்கா காவல்துறை தென்பகுதியில் செய்த தவறுதலான கொலைகளுடன் கலந்து எழுதப்யபட்டிருந்ததானது, வடக்கு, கிழக்கில் சிறீலங்கா அரசின் திட்டமிட்ட- முதலீட்டுக்கெதிரான சூழலைஉருவாக்கும் தந்திரத்தை மறைக்க வழிவகுத்துள்ளது. – லண்டனில் இருந்து லோகன் பரமசாமி.

இனிமேல் இப்படி நடக்கக் கூடாது – சிறிலங்கா அதிபர், பிரதமரிடம் சீனத் தூதுவர் வலியுறுத்தல்

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது போன்ற சம்பவங்கள் இனிமேல் மீண்டும் இடம்பெறாதிருப்பதை சிறிலங்கா அதிபரும், பிரதமரும் உறுதிப்படுத்த வேண்டும் என்று சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் வலியுறுத்தியுள்ளார்.

போர்க்குற்ற விசாரணைக்கு அனைத்துலக அழுத்தம் இல்லை – சிறிலங்கா

போருடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துலக சமூகம் எந்த அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான முன்னாள் சிறிலங்கா தூதுவர் கைது – டிசெம்பர் 2 வரை விளக்கமறியல்

நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற போது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை, விளக்கமறியலில் வைக்க கோட்டே நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.