மேலும்

சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரெஞ்சுப் படைகளின் கூட்டுத் தளபதி றியர் அட்மிரல் டிடியர் பிளேட்டன், சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சீன நிறுவனத்தின் நிபந்தனைகளை சிறிலங்கா நிராகரிப்பு

அம்பாந்தோட்டை – மத்தல விமான நிலையத்தின் அபிவிருத்தி செய்வதற்கு சீனாவினால் பரிந்துரைக்கப்பட்ட தரப்பின், நிபந்தனைகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காலி கலந்துரையாடலைத் தொடங்கி வைத்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து கடற்படை நடத்தும் கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கான, காலி கலந்துரையாடல் இன்று கொழும்பிலுள்ள கோல்பேஸ் விடுதியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வட்டி வீதங்களால் முட்டிக் கொள்ளும் சீனாவும் சிறிலங்காவும்

அனைத்துலக சமூகமானது அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் அதிர்ச்சிகரமான வெற்றி தொடர்பாக கவனம் செலுத்திய அதேவேளையில், பிறிதொரு அதிகாரத்துவ நாடான சீனா, சிறிய நாடான சிறிலங்காவுடன் நிதி தொடர்பாக முரண்பட்டுள்ளது.

ஞானசார தேரரை சிறிலங்காவுக்கே திருப்பி அனுப்பிய இந்திய குடிவரவு அதிகாரிகள்

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர், விமான நிலையத்தில் இந்திய குடிவரவு அதிகாரிகளால் மீண்டும் சிறிலங்காவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார்.

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரிஸ் சிறிலங்கா பிரதமருடன் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி, அட்மிரல் ஹரி ஹரிஸ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

தமிழர் தாயகத்தில் மீண்டும் உயிர்த்தெழுந்த மாவீரர் துயிலுமில்லங்கள் – படங்கள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாளான நேற்று, தமிழர் தாயகத்தில், இராணுவ ஆக்கிரமிப்பில் இல்லாத துயிலுமில்லங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்றுமாலை உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு நினைவுச்சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

தமிழர் தாயகமெங்கும் மாவீரர்களுக்கு நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டன

தமிழீழத் தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் இன்று தமிழர் தாயகத்திலும், தமிழர்கள் வாழும் தேசங்களிலும் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர்.

இந்தியக் கடற்படைத் தளபதி இன்று சிறிலங்கா பயணம்

இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் வியாழக்கிழமை வரை அவர் கொழும்பில் தங்கியிருப்பார் என்று புதுடெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழர் தாயகத்தில் பரவலாக மாவீரர் நாள் நிகழ்வுகள் – காலையிலேயே தொடங்கியது

தமிழீழ மாவீரர் நாளை முன்னிட்டு இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் பரவலாக நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்கள் இன்று காலை பல்வேறு மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி நடத்தியிருந்தனர்.