மேலும்

கவிஞர் இன்குலாப் சென்னையில் காலமானார்

தமிழீழ விடுதலை ஆதரவாளரும், தமிழ் உணர்வாளரும், பிரபல கவிஞருமான இன்குலாப் சென்னையில் இன்று காலை காலமானார்.

பொலன்னறுவவில் ஊடகவியலாளராகப் பணியாற்றிய மைத்திரி

பொலன்னறுவவில் இருந்த போது, தாம் ஊடகவியலாளராகப் பணியாற்றியதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா விமானப்படையுடன் இணைந்து உருவாக்கப்படுகிறது புதிய உள்நாட்டு விமான சேவை

தனியார் மற்றும் அரச கூட்டு முயற்சியாக, சிறிலங்கா விமானப்படையை மூலம், உள்நாட்டு விமானசேவை ஒன்றை உருவாக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சிறிலங்கா மக்களின் வரிப்பணத்தை அமெரிக்காவில் இருந்தபடி ஏப்பம்விட்ட கோத்தாவின் மகன்

அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில், தூதரகப் பணியகத்துக்காக வாடகைக்குப் பெறப்பட்ட வீட்டில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் மகனே தங்கியிருந்தார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் வெளியாரின் தலையீடுகளுக்கு எதிராக சீனா கடும் நிலைப்பாடு

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளியாரின் தலையீடுகளுக்கு எதிராக, கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும், மனித உரிமைகளை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி, சிறிலங்காவின் பெயரைக் கெடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டை மிரட்டும் நடா புயல் – யாழ். குடாநாடு தப்புமா?

வங்கக் கடலில் உருவாகியுள்ள நடா எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு சற்று வடக்காக, வடமேற்குத் திசையில் கடந்து செல்லும் என்று வானிலை ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையில் அமெரிக்கத் தளபதி – மரைன் படைப்பிரிவை சந்தித்தார்

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ், நேற்று திருகோணமலைக்குச் சென்று, துறைமுகத்தைப் பார்வையிட்டதுடன், சிறிலங்கா கடற்படையினர் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 1.62 வீத நிலப்பரப்பு இன்னமும் இராணுவத்தின் பயன்பாட்டில் – பாதுகாப்புச் செயலர்

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள நிலத்தின் பரப்பளவு குறைந்திருப்பதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஆவா குழு சந்தேகநபர்கள் 11 பேர் பிணையில் விடுவிப்பு

வடக்கில் செயற்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 11 பேர் இன்று, கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கலவினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பெல்ஜியம் இளவரசர்- ரணில் சந்திப்பு – கிளம்புகிறது சர்ச்சை

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்,  லோறன்ட் நடத்திய பேச்சுவார்த்தை, அந்த நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.