மேலும்

இன்று நீதிமன்றத்தில் சரணடைவார் ரவி கருணாநாயக்க?

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வரும், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று பெரும்பாலும் நீதிமன்றத்தில் சரணடைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் தேவாலயங்களுக்கு சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு

கல்கிசை தொடக்கம் நீர்கொழும்பு வரையான கரையோரப் பிரதேசங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயப் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஒன்றை சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை நடைமுறைப்படுத்தவுள்ளது.

ஐதேகவை ஒருங்கிணைக்கும் கடைசி முயற்சியும் நேற்று தோல்வி

ஆழமாகப் பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை ஒருங்கிணைப்பதற்கான, கடைசி முயற்சியும் நேற்று தோல்வியடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலன்னறுவவில் போட்டி – மைத்திரி உறுதி

தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்குச் செல்லுமாறு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறிய ஆலோசனைகளை நிராகரித்துள்ள, முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேன, பொலன்னறுவ மாவட்டத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ  அதிகாரிகள்?

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட சிறிலங்கா அதிகாரிகள் மீது பிரித்தானியாவின்  புதிய அரசாங்கம் தடைகளை விதிக்கக் கூடிய ஆபத்து உள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரவியை காப்பாற்றி ஒளித்து வைத்துள்ள ஆளும்கட்சி முக்கிய புள்ளி?

கைது செய்வதற்காக சிறிலங்கா காவல்துறை தேடிக் கொண்டிருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, சிறிலங்கா அரசாங்கமே ஒளித்து வைத்துள்ளது என்று ஜேவிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கையர்கள் நுழைவதற்கு தடைவிதித்தது கட்டார்

சிறிலங்கா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகள், இன்று தொடக்கம் தமது நாட்டுக்குள் நுழைவதற்கு கட்டார் அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

இதுவரை 24 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்

2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இதுவரை 24 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என்று தேர்தல்கள் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டு நிகழ்வுகளை பரப்புரைக்குப் பயன்படுத்தக் கூடாது

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும், சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகளை தமது பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்று, தேசிய தேர்தல்கள் ஆணையகம் எச்சரித்துள்ளது.

ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் அவசர கடிதம்

நாடாமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர், அரசியல்வாதிகள் பங்கேற்ற நிகழ்ச்சிகளை மறுஒளிபரப்பு செய்வது அல்லது மறு வெளியீடு செய்வதைத் தவிர்க்குமாறு, தேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரிய நேற்று ஊடக அமைப்புகளுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.