தமிழர்களின் உரிமைகளை சிங்களவர்கள் அன்பளிப்பாக கொடுக்கமாட்டார்கள் – எரிக் சொல்ஹெய்ம்
சிறிலங்காவில் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை, பெரும்பான்மைச் சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவுக்கான நோர்வேயின், முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம்.