அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்குமாறு ஐ.நா கோரமுடியாது – மனித உரிமை ஆணையாளர்
தடுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு அளிக்கும்படி ஐ.நாவினால் கோர முடியாது என்றே தாம் குறிப்பிட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.