மேலும்

பிரிவு: செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மங்களவின் நிகழ்வுகளைப் புறக்கணித்த விக்கி – கொழும்புடன் அதிகரிக்கும் விரிசல்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், மைத்திரிபால சி்றிசேன- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் இடையில் கொள்கை மற்றும் அரசியல் ரீதியான விரிசல்கள் அதிகரித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு தேர்தல் களத்தில் சூடுபிடிக்கப்போகும் இலங்கைத் தமிழர் படுகொலை விவகாரம்

தமிழ்நாட்டில் திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழர் பிரச்சி்னை மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை ஜேர்மனி செல்கிறார் சிறிலங்கா அதிபர் – அங்கிருந்து ஒஸ்ரியா செல்லவும் திட்டம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நாளை ஜேர்மனிக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மகிந்தவை அச்சம்கொள்ள வைத்திருக்கும் பொன்சேகாவின் மறுபிரவேசம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

அலரி மாளிகையில் வைத்து ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைவதற்கான உடன்படிக்கையில் சரத் பொன்சேகா கைச்சாத்திட்ட போது, கோத்தபாய ராஜபக்ச பௌத்த மகாசங்கத்துடன் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

அனைவரையும் முட்டாள்கள் போல கருத்து வெளியிட்டிருக்கிறார் கோத்தா – சுமந்திரன்

அனைவரையும் முட்டாள்கள் போலக் கருதி, காணாமற்போனோர் தொடர்பாக ன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

வடக்கு மாகாண ஆளுனராகப் பதவியேற்றார் ரெஜினோல்ட் குரே

வடக்கு மாகாண ஆளுனராக, ரெஜினோல்ட் குரே இன்று பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று மதியம் அவர் பதவியைப் பொறுப்பேற்றார்.

சரத் பொன்சேகாவுக்கு அமைப்பாளர் பதவி – ஐதேகவுக்குள் வலுக்கும் எதிர்ப்பு

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்படுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மகிந்தவை மின்சார நாற்காலியில் இருந்து பாதுகாத்தேன் – என்கிறார் சிறிலங்கா அதிபர்

மகிந்த ராஜபக்சவை மிக்சார நாற்காலியில் இருந்து தாமே பாதுகாத்ததாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

பிரபாகரனே வடக்கிலுள்ள மக்களின் கதாநாயகன் – என்கிறார் கோத்தா

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

லெப்.யோசித ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் இடைநிறுத்தம்

லெப்.யோசித ராஜபக்சவுக்கு எதிராக, சிறிலங்கா கடற்படையின் விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்டு வந்த விசாரணைகள் அனைத்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.