மேலும்

பிரிவு: செய்திகள்

குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் நல்லிணக்கம் சாத்தியமில்லை – அனைத்துலக ஊடகம்

உண்மையில், மைத்திரிபால சிறிசேன தான் சார்ந்த சிங்கள சமூகத்தால் ‘துரோகி’ என்கின்ற முத்திரையைக் குத்த விரும்பவில்லை. இது இந்தியாவின் மத்திய அரசாங்கத்திற்கும் பொருத்தமானதாகும்.

புலிகளின் முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான கலையரசனும் கைது

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரான கலையரசனும், நேற்று தீவிரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனி அரசை நிறுவ கூட்டமைப்பும், தமிழ் அரசுக் கட்சியும் முயற்சி- உயர்நீதிமன்றில் மனு

சிறிலங்காவில் தனி அரசு ஒன்றை உருவாக்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் தீர்மானம் பெறுமதியற்றது – ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்கிறது சிறிலங்கா

சமஸ்டி ஆட்சிமுறை தொடர்பாக வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்குப் பெறுமானம் கிடையாது என்று, சிறிலங்காவின் கல்வி அமைச்சரும், ஐதேகவின்  பிரதிப் பொதுச்செயலருமான  அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

வி்டுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி நகுலன் கைது

சிறிலங்கா இராணுவத்தினரின் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான நகுலன் இன்று தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமலையில் அமெரிக்க கடற்படைத் தளம் – உடன்பாடுகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாம்

திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்கக் கடற்படையின் பயன்பாட்டுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம்  இரகசிய உடன்பாடுகளைச் செய்திருப்பதாக,  முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண  குற்றம்சாட்டியுள்ளார்.

சிறிலங்காவின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் இராணுவத்துக்கு முக்கிய பங்கு உண்டு – பிரித்தானியா

நீண்டகாலப் பிரச்சினைகளாக உள்ள  நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விவகாரங்களில், நாட்டின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில், சிறிலங்கா இராணுவத்துக்கு முக்கிய பங்கு இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

கடலை மாசுபடுத்தும் நாடுகளில் சிறிலங்காவுக்கு ஐந்தாவது இடம்

உலகில் கடலை மோசமாக மாசுபடுத்தும்  நாடுகளில் சிறிலங்காவும் இடம்பிடித்துள்ளது. இன்ரநசனல் பிஸ்னஸ் ரைம்ஸ் இதழினால், மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்விலேயே, சிறிலங்காவும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

கடல்சார் அனர்த்த அவதானிப்பு நிலையத்தை சிறிலங்காவில் அமைக்கிறது சீனா

சிறிலங்காவில் கடல்சார் அனர்த்த அவதானிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு சீனா உதவி வழங்கவுள்ளது.  மீனவர்கள் கடல் அனர்த்தங்களில் சிக்கிக் கொள்வதைத் தடுக்கவே இந்த அவதானிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

சமஸ்டியை நிராகரித்தது சிறிலங்கா சுதந்திரக் கட்சி – அதுபற்றி பேச்சு நடத்தப்படாதாம்

சமஸ்டி ஆட்சிமுறைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது, அதுபற்றிப் பேச்சுக்களையும் நடத்தாது என்று, சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.