பரவிப்பாஞ்சான் விவகாரம்: சிறிலங்கா இராணுவம் மீதே விசாரணை நடத்த வேண்டும் – சுமந்திரன்
பரவிப்பாஞ்சான் விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதானால், பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா இராணுவத்தினர் மீதே விசாரணை நடத்த வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.