காவல்துறை அதிகாரிகள் தவறுகளை இழைத்துள்ளனர் – ஒப்புகொள்கிறார் காவல்துறை மா அதிபர்
பல்கலைக்கழக மாணவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் பல தவறுகளை இழைத்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.