மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

மகிந்தவின் அறிக்கை சட்டஆட்சி மீதான மோசமான தாக்குதல் – ஆசிய மனித உரிமை ஆணையம்

காணாமற்போனோர் செயலகம் தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கை சட்டஆட்சியின் மீது தொடுக்கப்பட்டுள்ள மோசமான தாக்குதல் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

காணாமற்போனோர் செயலகம் குறித்த சட்டமூலம் – மகிந்த அணியைச் சாடும் கொழும்பு ஊடகம்

மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி இழைத்த தவறினால், சிறிலங்கா அரசாங்கம் காணாமற்போனோர்  தொடர்பான பணியகத்தை உருவாக்கும் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன்  நிறைவேற்றும் நிலை ஏற்பட்டிருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று விசனம் வெளியிட்டுள்ளது.

ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை ஆரம்பிக்கிறது சிறிலங்கா

ஈரானிடம் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு சிறிலங்கா தயாராக இருப்பதாக, சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

மகிந்தவை மீண்டும் பதவிக்குக் கொண்டு வர முயற்சி – ஊடகங்கள் மீது பாய்கிறார் ரணில்

மகிந்த ராஜபக்சவை மீண்டும் பதவிக்குக் கொண்டு வரும் நோக்கில் சில அச்சு ஊடகங்கள் செயற்பட்டு வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

ஆசிய ஆயர்கள் மாநாடு சிறிலங்காவில்

கத்தோலிக்கத் திருச்சபையின் ஆசிய ஆயர்கள் மாநாடு முதல் முறையாக சிறிலங்காவில் வரும் நொவம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிஓடிய 18,847 சிறிலங்கா படையினர் மீது சட்டநடவடிக்கை

சிறிலங்காப் படைகளில் இருந்து தப்பிஓடிய 18,847 பேர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்காவை குட்டி சீனாவாக மாற்ற முனைந்தார் மகிந்த

சிறிலங்காவை குட்டி சீனாவாக மாற்றுவதற்கு மகிந்த ராஜபக்ச முயற்சித்தார் என்று சிறிலங்கா அமைச்சர் கபீர் காசிம் குற்றம்சாட்டியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவை நீக்க ரணில் எதிர்ப்பு

மத்தல விமான நிலையம்,  மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகளில் உள்ள மகிந்த ராஜபக்சவின் பெயரை நீக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

சிறிலங்கா படைகளைத் தண்டிக்கவே காணாமற்போனோர் பணியகம் – மகிந்த குற்றச்சாட்டு

சிறிலங்கா அரசாங்கத்தினால் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காணாமற்போனோருக்கான பணியகம், சிறிலங்காப் படையினரைத் தண்டிப்பதற்கான ஒன்று எனக் குற்றம்சாட்டியுள்ள சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, இதனை உருவாக்குவதற்குத் துணைபோகும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டையும் படையினரையும் காட்டிக் கொடுத்ததற்குப் பொறுப்பேற்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டியில் சிறிலங்காவுக்கு 108ஆவது இடம்

பூகோள சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டியில் (Environmental performance index) சிறிலங்கா 108ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் செயற்திறன் சுட்டி,180 நாடுகளை உள்ளடக்கியதாக அமெரிக்காவின் யால் பல்கலைக்கழகத்தினால் ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது.