மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நியூயோர்க் சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நியூயோர்க் ஜோன் எவ் கெனடி விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளார்.

ஓய்வுபெற்ற இராணுவத் தளபதிகளை குறிவைக்கிறது கூட்டு எதிரணி

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற உயர்மட்டத் தளபதிகளை தமது அரசியல் நடவடிக்கைகளில் இணைத்துக் கொள்வதற்கு, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.

அணிசேரா மாநாட்டைப் புறக்கணித்த மைத்திரி இன்று நியூயோர்க் பயணமாகிறார்

ஐ.நா பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று நியூயோர்க் புறப்பட்டுச் செல்லவுள்ளார். 

வரலாற்றில் முதல் முறையாக நியூசிலாந்து செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்தமாதம் முதலாம் நாள் நியூசிலாந்து செல்லவுள்ளார். நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ நேற்று இதனை அறிவித்தார்.

எயர்சீவ் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்டார் சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி

சிறிலங்கா விமானப்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ககன் புலத்சிங்கள எயர்சீவ் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சம்பூர் அனல்மின் நிலைய திட்டம் கைவிடப்பட்டது – சிறிலங்கா அரசாங்கம் அறிவிப்பு

இந்தியாவுடன் கூட்டுமுயற்சியாக மேற்கொள்ளப்படவிருந்த சம்பூர் அனல் மின் திட்டம் கைவிடப்பட்டு விட்டதாக, சிறிலங்கா அரசாங்கம் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்க கடற்படை அளித்த பயிற்சிகள் நிறைவு

திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையின், வெடிபொருட்களைச் செயலிழக்கச் செய்யும் 5ஆவது நடமாடும் பிரிவு அளித்து வந்த பயிற்சி கடந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது.

சிறிலங்காவில் காணாமற்போனோர் விவகாரம் நாளை மறுநாள் ஜெனிவாவில் ஆராய்வு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவில் காணாமற்போகச் செய்யப்பட்டோர் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் ஆராயப்படவுள்ளது.

மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்கு சிறிலங்கா படைகளை அனுப்ப முடிவு

ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்கா படையினரின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

இந்திய வர்த்தக அமைச்சர் சிறிலங்கா வருகிறார்

இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார்.