சீனக்குடா குதங்களை வழங்க இந்தியா மறுப்பு – 4 புதிய எண்ணெய் தாங்கிகளை அமைக்கிறது சிறிலங்கா
சீனக்குடா எண்ணெய் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனம் வழங்க மறுத்து வருவதால் சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம், 1 பில்லியன் ரூபா செலவில் நான்கு எண்ணெய் தாங்கிகளை அவசரமாக அமைக்கவுள்ளது.