போர்க்களமான சிறிலங்கா நாடாளுமன்றம் – எதிரணியினரின் தாக்குதலில் ஐதேக உறுப்பினர் காயம்
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலையின் போது, எதிரணி உறுப்பினர்களால் தாக்கப்பட்ட, ஐதேக உறுப்பினர் சண்டித் சமரசிங்க காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.