மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

இந்தியாவுக்கு எதிராக போராட்டம் – நாமல் ராஜபக்ச இரவோடு இரவாக சிறையில் அடைப்பு

நீதிமன்ற தடை உத்தரவை மீறி அம்பாந்தோட்டையில் உள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாமல் ராஜபக்ச உள்ளிட்ட கூட்டு எதிரணியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

தாய்வான் வங்கி மோசடி – மைத்திரி போட்டியிட்ட அன்னத்தின் உரிமையாளர் கைது

தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை, சிறிலங்காவில் உள்ள தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றிய குற்றச்சாட்டில், லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவரும், புதிய ஜனநாயக முன்னணியின் தலைவருமான சாலிலா முனசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

2018இலும் பாதுகாப்பு அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலும், பாதுகாப்பு அமைச்சுக்கான செலவினமே முதலிடத்தைப் பிடிக்கவுள்ளதாக, நிதியமைச்சின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவருகிறது.

2018 வரவுசெலவுத் திட்டத்தில் 1,813 பில்லியன் ரூபா பற்றாக்குறை – இன்று நிதி ஒதுக்கீட்டு பிரேரணை

2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சிறிலங்கா நிதியமைச்சு அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிராந்தியப் பணியகம்

அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிராந்தியப் பணியகம் சிறிலங்காவில் அமைக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று முதல் நீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அரசியல் கைதிகள் எச்சரிக்கை

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் இன்று தொடக்கம் நீர் அருந்துவதையும் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

மட்டு. மாவட்ட அரச அதிபர் நியமனத்தில் கூட்டமைப்பு – சிறிலங்கா அரசு இடையே இழுபறி

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான புதிய அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கடும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று திருப்பதி செல்கிறார் சிறிலங்கா அதிபர் – பாதுகாப்பு அதிகரிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இன்று திருப்பதிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு திருப்பதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்றுபட்ட சிறிலங்காவின் இறைமையின் பக்கமே இந்தியா நிற்கும் – சுமித்ரா மகாஜன்

ஒன்றுபட்ட, சிறிலங்காவின் இறையாண்மையின் பக்கமே இந்தியா எப்போதும் நிற்கும் என்று இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியத் துணைத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் – 28 பேர் கைது

அம்பாந்தோட்டையில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டு எதிரணியினரை சிறிலங்கா காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டும், கலைத்தனர்.