மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

இந்தியத் தளபதி சிறிலங்காவில் இருக்கும் போது பாகிஸ்தான் போர்க்கப்பலும் கொழும்பு வருகிறது

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் சிறிலங்காவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் பாரிய போர்க்கப்பல் ஒன்றும் இன்று கொழும்புக்கு வரவுள்ளது.

இறுதிப்போரை வழிநடத்திய போர்க்குற்றவாளிகள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்கள் அடங்கடலான- இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் குழுவொன்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

சிறிலங்காவுக்கு படையெடுக்கவுள்ள ஐ.நா உயர்மட்டம் – பான் கீ மூன், அல் ஹுசேன் பெப்ரவரியில் வருவர்

ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் உள்ளிட்டோரைக் கொண்ட ஐ.நாவின் உயர்மட்டக் குழுக்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளன.

புலிகளுடன் போரிட்ட முல்லைத்தீவுக்குச் செல்கிறார் இந்திய இராணுவத் தளபதி

சிறிலங்காவுக்கு இன்று பயணத்தை மேற்கொள்ளும் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் சில பகுதிகளுக்கும் செல்லவுள்ளார்.

போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக நியமிக்கிறது சி்றிலங்கா?

போர்க்குற்றம்சாட்டை எதிர்கொண்டுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளியே போகிறார் கமலேஷ் சர்மா – கொமன்வெல்த் புதிய செயலராகிறார் பற்றீசியா

கொமன்வெல்த் அமைப்பின் புதிய பொதுச்செயலராக, பரோனெஸ் பற்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கொமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலர் பதவியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் பொறுப்பேற்கவுள்ளார்.

மோல்டாவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு நேர்ந்த கதி

கொமன்வெல்த் உச்சிமாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட சிறிலங்கா குழுவினர், மோல்டாவில் உரிய கௌரவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மோல்டாவில் சிறிலங்காவுடன் விவாதிக்க பிரித்தானியா திட்டம்

மோல்டாவில் நாளை ஆரம்பமாகவுள்ள, மூன்று நாள் கொமன்வெல்த் உச்சி மாநாட்டு நிகழ்ச்சி நிரலில், சிறிலங்கா விவகாரம் இடம்பெறாவிட்டாலும், ஜெனிவா தீர்மானம் குறித்து சிறிலங்காவுடன் விவாதிக்க பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.

சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டார் சமந்தா பவர்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர், இன்று அதிகாலை தனது பயணத்தை முடித்துக் கொண்டு சிறிலங்காவில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

அமெரிக்க நிலைப்பாடு சிறிலங்காவுக்குச் சாதகமாக மாறிவிட்டதா? – சமந்தா பவர் விளக்கம்

உண்மை மற்றும் நீதியை எதிர்பார்க்கும் சிறிலங்காவின் வடக்கிலுள்ள  மக்கள் மத்தியில் இருக்கும், நம்பிக்கையீனத்தை போக்கும் வலுவான பொறிமுறைகள், விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.