மேலும்

மாதம்: February 2019

சீனா வசமுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க தூதுவர் ஆய்வு

அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தலைமையிலான அமெரிக்க அதிகாரிகள் குழு, சீன நிறுவனத்தின் வசமுள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளது.

சிறிலங்காவில் ரஷ்ய பாதுகாப்பு உயர் அதிகாரிகள் குழு – ஒத்துழைப்பை வலுப்படுத்த முயற்சி

ரஷ்யாவின் உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் பேச்சுக்களை நடத்தி வருகிறது.

9 நாடுகளில் இருந்து நுழைவிசைவு இன்றி சிறிலங்காவுக்கு பயணிக்கலாம்

பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நுழைவிசைவு இன்றி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள முடியும் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஒரே வரிசையில் அரசியல் எதிரிகள்

சிறிலங்காவின் எதிரும் புதிருமான அரசியல் தலைவர்கள், நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஒன்றாகப் பங்கேற்றிருந்தனர்.

இந்தியாவும் பாகிஸ்தானும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் – சிறிலங்கா கோரிக்கை

தெற்காசியப் பிராந்தியத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் உறுதிப்பாட்டைப் பேறுவதில் இந்தியாவும் பாகிஸ்தானும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கம் கோரியுள்ளது.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மீது சிஐடி விசாரணை

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் ரவி வைத்யாலங்கார உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் சிலருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை நிறுத்தியது சிறிலங்கன் விமான சேவை

பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாகூர் நகரங்களுக்கான விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

சிறிசேன படுகொலைச் சதி – இந்தியரை விடுவித்தது நீதிமன்றம்

சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட உயர்மட்டப் பிரமுகர்களைப் படுகொலை செய்யும் சதித்திட்டத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர் இன்று கோட்டை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உண்மை நல்லிணக்க ஆணைக்குழு யோசனை – இழுத்தடிக்கும் பாதுகாப்பு அமைச்சு

உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சு தாமதித்து வருவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒபாமாவின் வருகையை ஏற்றுக்கொள்ள மறுத்த சிறிலங்கா – மங்கள சமரவீர  தகவல்

அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா, 2016ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஒன்று, சிறிலங்கா அரசாங்கத்தினால் தவறிப் போனதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், தற்போதைய நிதியமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.