அனைத்துலக சமூகம் எம்மைக் கைவிட முடியாது – சம்பந்தன்
ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா அரசு நிறைவேற்றாவிடின், அனைத்துலக சமூகம் என்ன செய்யப்போகின்றது என்று சொல்ல வேண்டும். எமது மக்களை அனைத்துலக சமூகம் கைவிட்டு விட முடியாது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.